தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியாகினார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார். அதன்படி இன்று ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும்….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!
Related Posts
Breaking: ஷாக் நியூஸ்…! தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்வு..!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையின் நிலவும் விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில நாட்களாகவே இன்று இறக்கத்துடன் தங்கம் விலை காணப்படுகிறது. அந்த வகையில் இன்று 22…
Read more“அவரு சொத்து விவரத்தை மறைக்க ஒன்னும் செய்யல” மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு…. நீதிபதி சொன்ன காரணம்….!!
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் அவர்களின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்து விவரங்களை…
Read more