வெளுத்து வாங்கிய மழை…. முறிந்து விழுந்த மரங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து……!!!!!

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து தகவலறிந்து…

Read more

Other Story