உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஒரு சில ஊடகங்களில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இதுபற்றி கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னை பற்றி பொய்யான செய்தி பரப்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்…. அது என்னவென்றால் செய்தி வெளியிடும்போது தயவு செய்து என்னுடைய நல்ல புகைப்படத்தை பயன்படுத்துங்கள்’ என்று கிண்டலாக கூறியுள்ளார்.
செய்தி போடும்போது…. தயவு செய்து எனது நல்ல போட்டோவை பயன்படுத்துங்க…. கிருத்திகா கிண்டல்…!!!
Related Posts
BREAKING: ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!
ICSE பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. தேர்வு…
Read moreஜூன் 12 ரேண்டம் எண், ஜூலை 10 தரவரிசை பட்டியல்… வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.…
Read more