உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஒரு சில ஊடகங்களில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இதுபற்றி கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னை பற்றி பொய்யான செய்தி பரப்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்…. அது என்னவென்றால் செய்தி வெளியிடும்போது தயவு செய்து என்னுடைய நல்ல புகைப்படத்தை பயன்படுத்துங்கள்’ என்று கிண்டலாக கூறியுள்ளார்.
செய்தி போடும்போது…. தயவு செய்து எனது நல்ல போட்டோவை பயன்படுத்துங்க…. கிருத்திகா கிண்டல்…!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more