செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர்…. டக்குன்னு என்ட்ரி கொடுத்த அரிசி கொம்பன் யானை…. பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஆட்கொல்லி அரிசி கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதற்கிடையில் யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (மே.27) கம்பம் வந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை…

Read more