திருச்சி நரசிங்கபுரத்தில் மணல் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் சமீபத்தில் தாக்கப்பட்டார். அவரை திமுக நிர்வாகி மகேஸ்வரன்தான் தாக்கியதாக தகவல் வெளியானது. அவர் அப்பகுதியின் ஊராட்சித் தலைவராகவும் இருக்கிறார். இந்த சம்பவத்தில் மகேஸ்வரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது திமுகவில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீதான விசாரணையை கட்சி தொடங்கியுள்ளது.
BREAKING: திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…!!!
Related Posts
BREAKING: +2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்…!!!
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே…
Read moreஅடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more