கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனையிட வந்த அதிகாரிகளின் சட்டையை பிடித்து தாக்குதல் நடத்திய திமுகவினர், கார் கண்ணாடிகளை உடைத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நீங்கள் யார்?, உங்கள் ஐடி கார்டுகளை காட்டுங்கள் என அதிகாரிகளிடம திமுகவினர் சோதனை செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதேபோல், செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை செய்ய வந்த அதிகாரிகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
BREAKING :அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அடிதடி…!!!
Related Posts
ஏற்காடு தனியார் பேருந்து விபத்து எதிரொலி…. இனி இந்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி…!!!
சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் நிலை குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் இனி ஏற்காட்டிற்கு தகுதி உள்ள வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…
Read moreமக்களே…! தமிழகத்தை மிரட்ட வரும் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு….!!!
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை…
Read more