கேரளா வெள்ளையணி வேளாண்மை காலேஜில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக தீவைத்து எரிக்கப்பட்டார். அதாவது, ஆந்திராவை சேர்ந்த சிறுமி தீக்காயம் அடைந்தார். ஆந்திராவை சேர்ந்த வேறு ஒரு மாணவி அவரை தீவைத்து எரித்துள்ளார்.

இரண்டு பேரும் விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவை கல்லூரி நிர்வாகமானது அமைத்துள்ளது. இதுகுறித்து திருவல்லம் காவல்துறையினருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் தகவல் தெர்வித்துள்ளனர். எனினும் தாக்குதலுக்கு என்ன காரணம் என தெரியவில்லை.