அட!… வெறும் ரூ.17 இருந்த விவசாயி வங்கிக்கணக்கில் ரூ.100 கோடி வரவு…. நடந்தது என்ன?….!!!!

மேற்குவங்கம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தேகங்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாசுதேவ்பூரை சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல்(26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பெற்றோர், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வரக்கூடிய சாதாரண விவசாயத் தொழிலாளி தான் மண்டல்.…

Read more

Other Story