வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட மொபைல் எண் விவரங்களை தரவில்லை என்றால் பில் போட முடியாது என்று சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் வியாபாரிகள் கூறுகின்றன. இதை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையாகும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு தகவல்களை சேமிப்பது தவறான செயலாகும். எனவே குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்களை தர வேண்டும் என்று சில்லறை வியாபாரிகள் வற்புறுத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனி வாடிக்கையாளர்களிடம் இந்த தகவலை கேட்கக்கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
உங்கள் எதிர்காலத்தை செழிப்பாக்க…. அரசின் சூப்பர் சேமிப்பு திட்டங்கள் இதோ…!!
அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களுடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியைத் தேடுகிறீர்களா? தபால் அலுவலக திட்டங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! அவை கவர்ச்சிகரமான வருவாயை வழங்குகின்றன, குறிப்பாக குறைந்த ஆபத்துள்ள…
Read moreரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி! : ரூ.5 லட்சம் வரை இலவசம்…. அரசின் அசத்தல் திட்டம்…!!
நாட்டில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை அடையாளம் காண அரசால் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் வைத்திருப்பவர்கள் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்குவதற்கு உரிமையுடையவர்கள். ரேஷன் கார்டுகள் இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய சுகாதார காப்பீட்டு…
Read more