பார்கள் நடத்துவதற்கு சட்டத்தில் அனுமதி இருக்கும் நிலையில், மதுபானங்களை விற்க தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? என சென்னை உயர்நீதிமன்றமானது கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை உறுதிபடுத்தும் வரையிலும் மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க முடியும்? என்று கேட்டது. இதுகுறித்து கோவையை சேர்ந்த ஆர்.பூமிராஜ் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க முடியும் சொல்லுங்க?…. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!!
Related Posts
குட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read moreரேஷன் கடையில் மது பாட்டிலுடன் பணியாற்றிய ஊழியர்…. அம்பலப்படுத்திய பெண்…!!
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவருடன் மாலை வேளையில் பொருள் வாங்க சென்றுள்ளார்.…
Read more