மதிமுகவின் முதன்மை செயலாளராக துரை வைகோ மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. வயது முதிர்வு, உடல்நிலை பாதிப்பு காரணமாக அரசியலில் வைகோவால் ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. இதனால், கட்சியின் பல முக்கிய அதிகாரங்கள் துரை வைகோவிற்கு வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் உதயநிதிக்கு போட்டியாக திராவிட அரசியலில் அடுத்த வாரிசு தலைவராக துரை உருவெடுத்துள்ளார்.
Breaking: தமிழ்நாட்டு அரசியலில் புதிய தலைவர் உதயம்….!!!
Related Posts
LOW பட்ஜெட் “எகிறிய கிராக்கி”… காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு… ஷாக்கில் பொதுமக்கள்…!!
சென்னை காய்கறி விலை புதுப்பிப்பு (ஏப்ரல் 26, 2024) உங்கள் மளிகை ஷாப்பிங்கைத் திட்டமிடுவதற்கு காய்கறி விலைகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது அவசியம். சென்னை கோயம்பேடு சந்தையில் தற்போதைய விலையை இங்கே பார்க்கலாம்: பழங்கள்: (வகை மற்றும் தரத்தைப் பொறுத்து விலை…
Read moreதமிழ்நாட்டுல இருக்கிறவர்களுக்கு அறிவே இல்ல… தங்கர் பச்சான் பரபரப்பு பேச்சு…!!!
இயக்குனரும் நாடாளுமன்ற வேட்பாளருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள வீடியோவில், கடலூர் மாவட்டத்தில் அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் இருக்கும். இந்த முந்திரி பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது கூட தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு சுத்தமாக…
Read more