மதிமுகவின் முதன்மை செயலாளராக துரை வைகோ மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. வயது முதிர்வு, உடல்நிலை பாதிப்பு காரணமாக அரசியலில் வைகோவால் ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. இதனால், கட்சியின் பல முக்கிய அதிகாரங்கள் துரை வைகோவிற்கு வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் உதயநிதிக்கு போட்டியாக திராவிட அரசியலில் அடுத்த வாரிசு தலைவராக துரை உருவெடுத்துள்ளார்.
Breaking: தமிழ்நாட்டு அரசியலில் புதிய தலைவர் உதயம்….!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more