சிவில், மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவுகளை அண்ணா பல்கலைகழகம் மூடுவதாக அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் பாடப்பிரிவுகள் தமிழில் பயிற்றுவிக்கப்பட்ட வந்தது. இந்த பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் சேர்க்கை குறைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் மூடல்…. அண்ணா பல்கலை., அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more