வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில், அரியலூர் – அருண் ராய், கோவை ஜெயஸ்ரீ – முரளிதரன், கள்ளக்குறிச்சி – பிரதீப் யாதவ். காஞ்சிபுரம் – செந்தில்குமார், நாகை – ரமேஷ்சந்த் மீனா, நாமக்கல் – குமரகுருபரன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.