“குப்பையில்லா நகரம்”…. தூய்மை பணிகளில் தீவிரம் காட்டும் ராதாகிருஷ்ணன்…. களத்தில் இறங்கி அதிரடி ஆய்வு…!!!
சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை கொண்டு வருகிறார். அந்த வகையில் சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்றும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக…
Read more