நேற்று வெளியாகிய UPSC இறுதித்தேர்வு முடிவில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த கொளத்தூரைத் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ-க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தை விட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமை பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயன்றால் வெற்றி கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.