சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மே 21ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் விரைவு ரயில் வருகின்ற மே 23ஆம் தேதி ஆலப்புழா வழியாக செல்வதற்கு பதில் கோட்டயம் வழியாக செல்லும். அதனைப் போலவே மறுமார்க்கமாக குருவாயூரிலிருந்து மே 22ஆம் தேதி புறப்படும் ரயிலும் இதே மார்க்கத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
குருவாயூர் ரயில் இன்று (மே 21) மாற்றுப் பாதையில் இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more