அடக்கடவுளே!…. நீங்களா இப்படி செய்தீர்கள்?… ரகளையில் ஈடுபட்ட டிராபிக் போலீஸ்…. வாகன ஓட்டிகள் வருத்தம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட வண்டலூர் பகுதியில் இன்று கவர்னரின் வருகைக்காக  டிராபிக் போலீசார் வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் தாம்பரத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் சிலர் கிளாம்பாக்கம் அருகில் உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிடுவதற்காக அவர்கள் வந்த…

Read more

Other Story