கிரெடிட் கார்டை பயன்படுத்தி 7 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மூலவரிபிடித்தம் செய்யப்படாது என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அனைத்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளையும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து 20% டிசிஎஸ் விதிக்கும் முடிவை அடுத்து இந்த தொடர்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அந்த முடிவு மாற்றப்பட்டது. வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் வெளிநாட்டில் ஒரு நிதியாண்டில் 7 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு 20% டி சி எஸ் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்பாடு… டிசிஎஸ் தள்ளுபடி…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more