தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயத் தேர்வு தேதி ஒத்திவைப்பு….!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு படிப்பதற்காக நடைபெற இருந்த தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருந்த பட்டயப் படிப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 24, 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

Read more

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூன் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூன் ஒன்பதாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனராகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை…

Read more

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர வேண்டுமா…? இன்று(மே-20) முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வை மொத்தம் ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதற்கிடையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள்…

Read more

Other Story