தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் காரைக்காலில் அரசு பள்ளி மாணவர் ராகவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தோல்விக்கு தற்கொலை ஒருபோதும் தீர்வு கிடையாது. மாணவர்கள் முடியாது என்று நினைத்து தவறான முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம். இந்த முறை தோற்றால் கட்டாயம் அடுத்த முறை வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருங்கள். இது போன்ற முடிவை யாரும் எடுக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
BREAKING : 10th ரிசல்ட்…. மாணவர் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!
Related Posts
மக்களே வெளியே வராதீங்க…! தமிழகத்தில் கடும் வெப்ப அலை… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்….!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள்…
Read moreபோலி செய்தி…. நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!
தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சிதைக்கும்…
Read more