தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் காரைக்காலில் அரசு பள்ளி மாணவர் ராகவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தோல்விக்கு தற்கொலை ஒருபோதும் தீர்வு கிடையாது. மாணவர்கள் முடியாது என்று நினைத்து தவறான முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம். இந்த முறை தோற்றால் கட்டாயம் அடுத்த முறை வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருங்கள். இது போன்ற முடிவை யாரும் எடுக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
BREAKING : 10th ரிசல்ட்…. மாணவர் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read moreஇனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read more