1-க்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால்…. துணைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது…. K.V பள்ளி முடிவு…!!!

கே.வி பள்ளிகளில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் துணைத் தேர்வு எழுதலாம். அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால் எழுத முடியாது. இது தொடர்பான வழக்கில் “மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு எத்தனை பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலும் துணைத் தேர்வு எழுத…

Read more

Other Story