பொதுவாக காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி காதலுக்கு வயது இல்லை என்பது நிரூபிக்கும் வகையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. ஆம் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்  ராம் யாதவ் (60). ஐவரும் அதே பகுதியை சேர்ந்த அஷர்பிதேவி(28) என்பவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரில் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பெண்ணுக்கு 2 குழந்தை, ராம் யாதவுக்கு 1 மகன், மருமகள், பேரன், பேத்தி உள்ளனர். காவல்துறை எவ்வளவோ அட்வைஸ் செய்தும் ஜோடிகள் கேட்கவில்லை. தொடர்ந்து காவல்நிலையத்தில் திருமணமும் செய்து கொண்டனர்.