சட்டத்துறை இணை அமைச்சராக இருந்த எஸ் பி. சிங் பாகேல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். கெலிஜியத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பியது, நீதிபதிகளின் நியமனத்தில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரன் ரஜிஜூபுவியியல் துறைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களில் இணை அமைச்சரும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.இதையடுத்து, புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
BREAKING: சில மணி நேரங்களில் அமைச்சரவையில் மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
OMG: ஆற்றில் குளித்த 5 வயது சிறுமிக்கு அரியவகை நோய்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. அதிரடியில் இறங்கிய கேரள அரசு…!!
கேரளாவில் ஆற்றில் குளித்ததால் 5 வயதில் சிறுமி ஒருவர் அறியவைக நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி கடந்த மே 1ம் தேதி கடலண்டி…
Read moreஅடடே சூப்பர்…! உணவு, தங்குமிடம் இலவசம்…. ரயில் டிக்கெட் மட்டும் இருந்தால் போதும்….!!!
நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். நீங்கள் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். இந்நிலையில் ரயில் டிக்கெட் மூலம் உணவு , தங்குமிடம், மருத்துவ வசதி போன்ற பல்வேறு சேவைகளை இலவசமாக பெறலாம். அது எப்படி…
Read more