கடல் வழியே மதுபானம் கடத்துவதை தடுக்க மீன்பிடி படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் பொருத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.மீன்பிடி படகுகளை பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் கண்காணிக்க காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் அறிவித்துள்ளார். இதன் மூலமாக கடல் வழியே நடைபெறும் கடத்தல்கள் தவிர்க்கப்படும். இதனைத் தொடர்ந்து அரசு புலனாய்வு சேவை மற்றும் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையின் மூலம் பெருந்தொகை போதைப் பொருட்களை ஏற்றி சென்ற உள்ளூர் மீன் பிடி இழு படகு ஒன்று கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீன்பிடி படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம்…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!
Related Posts
“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read moreமகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளிகளுக்கு ஜூலையில் பணம்…? வெளியான முக்கிய தகவல்…!!
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயாவது நேற்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி இருந்தும் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களது விவரம் குறித்து தமிழக அரசு ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விடுபட்டவர்களுக்கு 1000…
Read more