மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரன் ரிஜிஜூ புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். நீதித்துறை விவகாரங்களில் கிரன் ரிஜிஜூ தலையிடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
BREAKING: மத்திய அமைச்சரவையில் முக்கிய மாற்றம்….!!
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more