தமிழக அரசுக்கு தொடங்கியது சிக்கல்… விஷசாராயம் விவகாரம்: அறிக்கை கேட்கும் ஆளுநர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி வருகிறது.…

Read more

Other Story