விஷச்சாராயம் விவகாரம்: 18 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்….!!!
விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் வேலூர் காவல் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம்…
Read more