பொங்கல் பண்டிகை – நாளை முதல் டிக்கெட் முன்பதிவு…. வெளியான அறிவிப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர் நாளை செப்டம்பர் 13 முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகின்றது.…

Read more

தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊர் போக போறீங்களா?… ஜூலை 12 முதல் முன்பதிவு… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பொதுவாக சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி தீபாவளி பண்டிகையை கொண்டாட பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் முன்னதாகவே திட்டமிட்டு செல்பவர்கள்…

Read more

“ஒரு பெட்டி அல்லது ஒட்டுமொத்த ரயிலேயே முன்பதிவு செய்ய வேண்டுமா”…? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

பொதுவாக வெளியூர்களுக்கு சுற்றுலா அல்லது விசேஷ நிகழ்ச்சிகளை செல்ல வேண்டும் என்றால் ஒரு வேன் அல்லது தனியார் பேருந்தை வாடகைக்கு எடுப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளியே செல்லும்போது அனைவரும் ஒன்றாக செல்வதற்காக தனி வாகனத்தை ஏற்பாடு செய்கிறார்கள். இதே வசதி…

Read more

AI தொழில்நுட்பம்: இனி ரயில் பயணிகளின் நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வரும்?…. வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம்(CRIS) வாயிலாக AI தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது முன்பதிவு செய்யக்கூடிய பயணிகளின் நீண்ட கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட்டுகளுக்கான காத்திருப்பு பட்டியலை சரிசெய்யும் செயற்கை நுண்ணறிவு(AI) திட்டத்தின் சோதனையை…

Read more

Other Story