தமிழகத்தில் பள்ளிகளில் இது நடந்தால் தலைமை ஆசிரியர்தான் இனி பொறுப்பு…. அமைச்சர் எச்சரிக்கை….!!!!
தமிழகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதில் கலந்து கொண்டார். அப்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளை ஆய்வு செய்ததில் சில தவறுகள் இருப்பதை கண்டறிந்ததாகவும் பள்ளியின் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்…
Read more