தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் தமிழகத்தில் இல்லை என்பதால் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார். இருந்தாலும் ஜிகா வைரஸ் காய்ச்சல் வந்தால் தலைவலி, உடல் வலி மற்றும் உடலில் சிவப்பு தடுப்புகள் போன்ற அறிகுறிகள் காணப்படும். இப்படி அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா? அரசு எச்சரிக்கை…!!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more