“காங்கிரசின் நலனுக்காக சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு?” என்று DK.சிவகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார். நேற்றுவரை முதல்வர் பதவி கேட்டு போராடி வந்தவர் இன்று இப்படி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர், துணை முதல்வரை கட்சி தலைமை முடிவு செய்துவிட்டது என்றும் சிவகுமார் கூறியிருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
BREAKING: டி.கே.சிவகுமார் திடீர் பல்டி…. பெரும் ஆச்சர்யம்..!!!
Related Posts
ரூ.2 லட்சத்தை எட்டப் போகும் தங்கத்தின் விலை…? நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்…!!
கடந்த 9 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 1987ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2,570 ஆக இருந்தது. இன்று அதே 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாயாக உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம்…
Read moreஇளம் பெண்ணின் உயிரைப் பறித்த அரளிப்பூ…. செல்போன் பேசியபோது நேர்ந்த சோகம்…!!!
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாடு பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண்ணின் உயிர் பறிபோக அரளிப்பூ காரணமாகியுள்ளது. சம்பவத்தன்று மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லவிருந்த சூர்யா, மொபைலில் பேசிக் கொண்டே வீட்டின் அருகே இருந்த அரளிச்செடியின் இலை, பூவை…
Read more