“ஈரோடு To ரங்கபாரா வடக்கு சிறப்பு ரயில் சேவை”… இன்று முதல் முன்பதிவு தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

ஈரோட்டில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள ரங்கபாரா வடக்கு ரயில்வே நிலையத்திற்கு அதிவேக‌ சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த…

Read more

Other Story