கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளன்றே பாடநூல்கள், நோட்டுகள் உள்ளிட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையை கேட்டு அதற்கேற்ப முன்கூட்டியே பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்புமாறும், முதல் நாளிலே மாணவர்கள் கையில் புத்தங்கள் சேருவதை உறுதி செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது. இதனால், முதல்நாளிலே பாடங்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
கடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read moreகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை…
Read more