திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் துணை ராணுவப்படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். உலகளவில் இதுவரை ரூ. 500 கோடியை வசூலித்த ‘PS 1 &2’ படங்களை லைகா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
BREAKING: லைகா நிறுவனத்தில் ரெய்டு…. அமலாக்கதுறையினர் அதிரடி…!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more