திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் துணை ராணுவப்படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். உலகளவில் இதுவரை ரூ. 500 கோடியை வசூலித்த ‘PS 1 &2’ படங்களை லைகா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
BREAKING: லைகா நிறுவனத்தில் ரெய்டு…. அமலாக்கதுறையினர் அதிரடி…!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more