செங்கல்பட்டு மாவட்டம் மரக்கானத்தில் போலி மது குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இது தொடர்பாக பேட்டியளித்திருக்கும் அவர்களது உறவினர், கூலிக்கு பதிலாக மது பாட்டில்களை ஒருவர் கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆகையால் இதில் ஏதும் சூழ்ச்சி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீஸ் விசாரணையை கோரியிருக்கிறார் அந்த உறவினர்.
BREAKING: தமிழகத்தை கள்ளச்சாராயம் உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்….!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more