செங்கல்பட்டு மாவட்டம் மரக்கானத்தில் போலி மது குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இது தொடர்பாக பேட்டியளித்திருக்கும் அவர்களது உறவினர், கூலிக்கு பதிலாக மது பாட்டில்களை ஒருவர் கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆகையால் இதில் ஏதும் சூழ்ச்சி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீஸ் விசாரணையை கோரியிருக்கிறார் அந்த உறவினர்.
BREAKING: தமிழகத்தை கள்ளச்சாராயம் உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்….!!!
Related Posts
வெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read moreதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுக்கப்போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று…
Read more