டாஸ்மாக் மது பாட்டில்களில் கள்ளச்சாராயம் எப்படி….? விசாரணையை முடுக்கிய CM ஸ்டாலின்…. சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்…!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 14 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் நேற்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில்…

Read more

Other Story