தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (15.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வால்பாறை: ஐயர்பாடி, வால்பாறை, அட்டகட்டி, குறுங்குமுடி, தாய்முடி, காடம்பாறை, ரொட்டிக்கடை, நீர்வீழ்ச்சி, சின்னகல்லாறு, பெரியகல்லாறு, முடிகள், உருளிகள், சோலையார் நகர், சின்கோனா, மானாம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

மல்லாங்கிணறு:

வலையங்குளம், நந்திக்காடு, நாகம்பட்டி, மேலத்துலுப்ளாங்குளம்.

பெருந்தரை:

விஜயமங்கலம், பகலையூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பழகவுண்டம்பாளையம், குணம்பட்டி, மாச்சபாளையம், ஆலாம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பங்கவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம்

குன்றத்தூர்:

இரண்டம் கட்டளை, மேல்மா நகர், புத்தவேடு, சாதனந்தபுரம், கரைமாநகர், ஆண்டங்குப்பம், மணிகண்டா நகர், மெட்ரோ ஸ்டார்சிட்டி மற்றும் அன்னை தெரசா நகர்

ஈரோடு:

பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம்

தூத்துக்குடி, டவுன், பீச்ரோடு :

இனிகோநகர், கோவில்பிள்ளை நகர், உப்போடை, வடக்கு கடற்கரை சாலை, ஜெரோஜ் சாலை

கோயம்புத்தூர்:

சி.ஏ.கோயில், வடுகபாளையம், ஆலாம்பாளையம், புதுப்பாளையம், செங்காலிபாளையம்