தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது…. இது தான் DMK அரசின் சாதனை…. CVசண்முகம் விமர்சனம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் வம்பாமேட்டைச் சேர்ந்த சங்கர் (55), சுரேஷ் (60), தரணி வேல் (50) உள்ளிட்டோர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மயங்கிய…

Read more

Other Story