போலீஸ் ஸ்டேஷனில் இரத்தரப்பினர் மோதல்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இரத்தரப்பினர் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனின் மண்டையை மற்றொரு தரப்பினர் உடைத்தனர். கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகி போலீஸில்…

Read more

அரசு பயணமாக அமெரிக்கா சென்ற PM மோடி…. எத்தனை நாட்கள் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

PM மோடி 4 நாட்கள் பயணமாக இன்று(ஜூன்-20) அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் போன்றோரின் அழைப்பின் படி அவர் செல்கிறார். இதையடுத்து நாளை (ஜூன் 21) பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தை…

Read more

திருமணத்திற்கு மறுநாளே உயிரிழந்த பெண்…. நடந்தது என்ன?…. பெரும் சோகம்….!!!!

உத்தரபிரதேசம் நவிதாஸ் நகர் மாவட்டம் கோபிகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் ரோஷ்னி (21). இவருக்கு முக்தார் அகமது (22) என்பவருடன் சென்ற 17-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மறு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையில்…

Read more

அடடே ஆச்சரியமாக இருக்கே!…. மறு அவதாரம் எடுத்த சிறுவன்…. வியந்துபோன குடும்பத்தினர்…..!!!!

உத்தரபிரதேசம் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரை சேர்ந்த மனோஜ் மிஸ்ரா ஜனவரி 9, 2015 அன்று தன் வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவர் பார்வை இழந்தார். பின் குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர்…

Read more

தேநீர், சிற்றுண்டிக்காக ரூ.30 லட்சம் செலவு…. எங்கு தெரியுமா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேசிய கட்சியாக தங்களை வலுப்படுத்த முயற்சி செய்து வரும் ஆம் ஆத்மி கடந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்து ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் அம்மாநிலத்தில்…

Read more

இனி லாரி ஓட்டுநர்களுக்கு ஏசி கேபின்…. மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

இந்திய ஓட்டுநர்களை கெளரவிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள “தேஷ் சாலக்” (Desh Chaalak) எனும் புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார். இதையடுத்து அமைச்சர் நிதின்…

Read more

மகாராஷ்டிராவில் பூட்டிய காருக்குள் 3 சிறுமிகள் சடலமாக மீட்பு…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில்  நாக்பூரில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்றுஅரங்கேறியுள்ளது. காணாமல் போன 3 சிறுமிகள் காரில் உடல் உறுப்புகள் சிதைந்து  அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். பச்போலி காவல் நிலைய பகுதியில் சனிக்கிழமை மாலை 3 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். இதனை…

Read more

பசுமை குடில் அமைக்க மானியம் வேண்டுமா?… உடனே அப்ளை பண்ணுங்க… அரசு அறிவிப்பு..!!!

வெள்ளரி , குடைமிளகாய், கார்னஷன் கொய்மலர், ரோஜா கொய்மலர் போன்ற பயிர்களில் பசுமை குடில் மற்றும் நிழல் வளைகுடில் அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை இயக்ககம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இதர விவசாயிகளுக்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகின்றது.…

Read more

உங்கக்கிட்ட 2 பான் கார்டு இருக்கா?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு……!!!!

பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் 10 இலக்கு கொண்ட எண்ணெழுத்து ஐடி ஆகும். இது இந்தியர்களுக்கான முக்கிய சட்ட அடையாள அட்டையாக இருக்கிறது. பல வித பணப் பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு அவசியம். வருமான வரித் துறைக்கு இது உங்களின் முக்கியமான…

Read more

உங்கள் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்ற வேண்டுமா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க….!!!!

இந்திய ரயில்வேயானது பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு அவ்வப்போது பல்வேறு விதிகளை உருவாக்குகிறது. மேலும் பல்வேறு பழைய விதிகளில் மாற்றம் செய்கிறது. அதில் ஒன்று டிக்கெட்டுகளை மாற்றுவதற்கான விதி ஆகும். ஒருவரிடம் உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட் இருந்து ஏதோ காரணத்தினால் அவரால்…

Read more

அமர்நாத் யாத்திரை செல்வோர் கவனத்திற்கு…. தயார் நிலையில் இருக்கும் முன்னேற்பாடுகள்…..!!!!!

அமர்நாத் யாத்திரைக்குரிய மக்களின் காத்திருப்பானது தற்போது முடிவுக்கு வருகிறது. தெற்கு காஷ்மீர் இமயமலையிலுள்ள புனித குகை புனித தலத்துக்கான 62 நாள் யாத்திரை ஜூலை 1-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட்…

Read more

நீங்க கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு வர வேண்டாம்…. முதல்வர் போட்ட உத்தரவு…!!

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அலுவர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காணப்படும் இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க…

Read more

போதை ஆசாமியின் மாஸான பரதநாட்டியம்….. இணையத்தை கலக்கும் வீடியோ…..!!!!

நாமக்கல் குமாரபாளையத்தில் குடிமகன் ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பரதநாட்டியம் ஆடிய வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. குமாரபாளையத்தில் சேலம் போகும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் அந்த மது பிரியர் இந்த ஆட்டத்தை…

Read more

கூடுதல் நேரத்தில் மது விற்பனை நடைபெறுவதை தடுப்பது தமிழக அரசு கடமை…. அமைச்சர் முத்துசாமி ஸ்பீச்….!!!!!

மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் சூழலில், அவர் வகித்து வந்த பொறுப்புகள் பிரித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஈரோட்டி…

Read more

இனி இவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ESIC ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஏப்ரல் மாதத்தில் 17.88 லட்சம் புது உறுப்பினர்களை சேர்த்து உள்ளது. சமீபத்திய புள்ளி விபரங்களிலிருந்து இத்தகவல் கிடைத்திருக்கிறது. 2023 ஏப்ரல் மாதத்தில் 17.88 லட்சம் புது ஊழியர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர் என ESIC-ன்…

Read more

பிபர்ஜாய் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…. உதவிக்கரம் நீட்டிய LIC நிறுவனம்…!!!

கனமழையால் ராஜஸ்தான், குஜராத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பைபோர்ஜாய் புயலுக்கு பின் உருவான சூறாவளி காரணமாக ராஜஸ்தானில் 2 நாட்களாக மழை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது. இதன் பாதிப்பால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு…

Read more

சென்னையில் வரும் 23 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலை…

Read more

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு… பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ₹10,000 இருந்து ₹12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பத்திரிக்கை துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து சமுதாய விழிப்புணர்வுக்கு பாடுபட்டு அதிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வறுமை…

Read more

ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் என நாடு நாடாக சுற்றும் மேயர் பிரியா…. காரணம் என்ன…? எல்லாம் நல்ல விஷயம் தான்…!!!

திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து அதனை பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக சென்னை மேயர் பிரியா ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு  சென்றுள்ளார். திடக்கழிவு மேலாண்மை குறித்து இத்தாலி நாட்டில் உள்ள ரோம்‌நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதன்கிழமை பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை முடிவு செய்துள்ளது. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் அமலாக்கத்துறையின் கைதுக்கு பின் அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது…

Read more

தீயசக்திகளை ‘மக்கள் விடமாட்டார்கள்…. விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு…!!!

நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது…

Read more

டெங்குவை தடுக்க நடவடிக்கை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அலுவர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காணப்படும் இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க…

Read more

Airbus-இடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ…. இதுதான் மிகப்பெரிய ஆர்டர்…!!!

பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ திங்களன்று ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 புதிய விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ளது. ஏர்பஸ் உடன் எந்த ஒரு விமான நிறுவனமும் இதுவரை இது போன்று மிகப்பெரிய ஆர்டர் செய்ததில்லை. ஆர்டரின் நிதி விவரங்கள் வெளியிடப்படவில்லை.…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை தொடரும்…. பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் நேற்று ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

தொடர் மழையால் டெங்கு காய்ச்சல் அபாயம்… பொது சுகாதாரத்துறை புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு மற்றும் மலேரியா பரவும் ஆபத்து இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது. பொதுவாக மழைக்காலங்களில்…

Read more

தமிழக மக்களுக்கு தடையில்லாத மின்சாரம்… அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மொத்த மின்சாரத்தின் தேவையை கருத்தில் கொண்டு மின்வாரியம் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட எரிசக்தி துறையின் அறிவிப்புகள் குறித்து விரிவான விளக்கங்களை…

Read more

பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை…

Read more

மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

மதுரையில் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக இ சேவை…

Read more

இனி அனைவருக்கும் இலவச மின்சாரம்… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் எந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக அனைத்து வீடு மற்றும் வணிக மின் நுகர்வோருக்கு மாதம் தோறும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

உங்க PF பணத்தை இனி ஈசியா வீட்டிலிருந்தே எடுக்கலாம்…. இதோ அதற்கான எளிய வழி..!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

மாணவர்களே கிளம்புங்க…! இன்று வழக்கம் போல பள்ளி செயல்படும்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து   மழை பெய்து வந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று கலைஞர் கோட்டம் திறப்பு..!!

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் 12 கோடி செலவில் 7000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று தெரிந்து வைக்கிறார். இங்கு கலைஞர் சிலை, அவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம்,…

Read more

விவசாயிகளுக்கு இனி ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கிசான் கல்யாண் யோஜனா திட்டத்தின்…

Read more

பள்ளிகளில் மாதம் ஒரு நாள் புத்தகப் பை இல்லாமல் போகலாம்…. வெளியான சூப்பர் உத்தரவு…!!

புதுச்சேரி பள்ளிகளில் மாதம் ஒரு நாள் புத்தகப் பை இல்லாத நாளாக கடைபிடிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். அன்றைய தினம் கலை, விளையாட்டு ஆகிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. IRCTC-யின் புதிய அசத்தலான திட்டம்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயன்களின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ரயிலில் பயணிக்கும் போது ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் விலங்குகளை ஆன்லைனில்…

Read more

நீங்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறதா?…. அப்போ இந்த நம்பருக்கு புகாரளிக்கலாம்…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மழை பாதிப்புகளை கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு…

Read more

இன்று (ஜூன் 20) முதல்…. 10,12,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று (ஜூன் 20) தேதி முதல் தங்களுடைய ஹால் டிக்கெட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

அடுத்த வருடம் மோடி அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 8-வது ஊதியக் குழுவிற்கான ஆயத்தபணிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 8-வது ஊதியக்குழு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின்…

Read more

என்னை சீண்டிப் பார்க்காதீங்க!… அப்புறம் தாங்க மாட்டீங்க…. பொங்கி எழுந்த குஷ்பு….!!!!

தி.மு.க-வை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழக கவர்னர் பற்றியும், நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்புவையும் தகாத வார்த்தைகளில் பேசினார். இதுகுறித்த வீடியோ வைரலாகிய நிலையில், பலரும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூன் 20) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

தருமபுரி: பாலக்கோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாலக்கோடு, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி,…

Read more

BREAKING: தொடரும் கனமழை… பள்ளிகள் இன்று செயல்படுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் நேற்று சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ள மாவட்டங்களில்…

Read more

சமோசா சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு… போட்டிக்கு நீங்க ரெடியா…???

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் என்ற நகரில் இயங்கி வரும் இனிப்பகம் ஒன்றில் 12 கிலோ எடை கொண்ட பாகுபலி சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் 71 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. தனது தொழிலை பிரபலம் செய்யும்…

Read more

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு… இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் மே மாதம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக அரசு…

Read more

ஐடிஐ.யில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்காக ஜூன் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது . ஆசிரியர் தொழில்…

Read more

8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. இன்று முதல் தனித் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் அதாவது ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 7…

Read more

மக்களே..! சென்னையில் இன்று 200 இடங்களில்…. அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு..!!

சென்னையில் இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மழை சேதாரங்களை பார்வையிட்ட பின் பேசிய அவர், ‘சென்னையில் ஒருசில இடங்களைத்தவிர வேறு எங்கும் மழை நீர் தேங்கவில்லை. நகராட்சிகளில் 4,000க்கும் மேற்பட்ட…

Read more

30 நிமிடங்களில்… சமோசா சாப்பிட்டு முடித்தால் ரூ.71,000 பரிசு…. அதற்காக சூப்பர் யோசனை…!!!

பொதுவாக சமோசா என்றால் அனைவருக்குமே பிடித்தமான ஒன்று. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இயங்கி வரும் இனிப்பகம் ஒன்றில் 12 கிலோ எடை கொண்ட பாகுபலி சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ரூ.71,000 பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பனை சாகுபடி செய்ய விருப்பமா?… விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு…!!

தமிழகத்தில் பனை சாகுபடி ஊக்குவிப்பதற்காக நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் 12 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீலகிரியை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 12 லட்சம் பனை விதைகளும் 7500 பனங்கன்றுகளும் நடவு…

Read more

கிரிக்கெட் விளையாடும்போது இளைஞர் மாரடைப்பால் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது இளம் வழக்கறிஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டியில் பி-டீம் சார்பில் ஜெகதம்பகூடலியை சேர்ந்த மணிகண்டநாயுடு (26) என்பவர் நேற்று  கஜுவாகா ஜிங்க் மைதானத்தில்…

Read more

ALERT: இந்த மாவட்டங்களில் எல்லாம் இரவு 7 மணி வரை… இடி, மின்னலுடன் மழை கொட்டும்….!!

தமிழகத்தில் நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. அதே சமயம் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

Other Story