பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ திங்களன்று ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 புதிய விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ளது. ஏர்பஸ் உடன் எந்த ஒரு விமான நிறுவனமும் இதுவரை இது போன்று மிகப்பெரிய ஆர்டர் செய்ததில்லை. ஆர்டரின் நிதி விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ஏர்பஸ் மற்றும் போயிங்குடன் 470 விமானங்களுக்கு ஆர்டர் செய்திருந்தது. தற்போது, இண்டிகோ 300க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. 2030-2035 ஆம் ஆண்டிக்குள் கிட்டத்தட்ட 1,000 விமானங்களை அந்த நிறுவனம் சொந்தமாக்கும்.
Airbus-இடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ…. இதுதான் மிகப்பெரிய ஆர்டர்…!!!
Related Posts
ராகுல் காந்திக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்து…. ஆனா கையில் 55,000 மட்டுமே இருக்காம்….!!
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அவர், தனது சொத்து விவரங்களையும் வழங்கியுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரூ.55,000 கையிருப்பாகவும், ரூ.26…
Read moreவருமான வரி உயரப் போகிறதா…? மத்திய நிதியமைச்சர் முக்கிய தகவல்…!!
வருமான வரி மாற்றங்கள் என்பது ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களுக்கும் மிகவும் முக்கியமானது, வருடத்தின் ஆரம்பத்திலேயே ஒருவருடைய வருமானத்தை கணக்கிட்டு வரி சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம், இல்லையெனில் வருடத்தின் இறுதியில் தேவையில்லாத டென்ஷன், வரிக்காக பணத்தை இழக்க நேரிடும். இந்நிலையில்…
Read more