பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ திங்களன்று ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 புதிய விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ளது. ஏர்பஸ் உடன் எந்த ஒரு விமான நிறுவனமும் இதுவரை இது போன்று மிகப்பெரிய ஆர்டர் செய்ததில்லை. ஆர்டரின் நிதி விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ஏர்பஸ் மற்றும் போயிங்குடன் 470 விமானங்களுக்கு ஆர்டர் செய்திருந்தது. தற்போது, இண்டிகோ 300க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. 2030-2035 ஆம் ஆண்டிக்குள் கிட்டத்தட்ட 1,000 விமானங்களை அந்த நிறுவனம் சொந்தமாக்கும்.
Airbus-இடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ…. இதுதான் மிகப்பெரிய ஆர்டர்…!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more