நன்றி..! நடிகர் விஜய்யின் அந்த மாதிரியான பேச்சு…. பாராட்டிய கரு.பழனியப்பன்…!!

10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வில் நடிகர் விஜய்யின் பேச்சை இயக்குநர் கரு.பழனியப்பன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”விஜய்யின் இன்றைய பேச்சு வரவேற்புக்குரியது. ஆன்மிக அரசியல் என்று சொல்லாமல், அம்பேத்கர் பெரியார் காமராஜரை படியுங்கள் என்றார்.…

Read more

பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் அதை கற்றுக்கொள்ள வேண்டும்?…. அண்ணாமலை ஸ்பீச்…..!!!!

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது “பயமின்றி அரசியல் செய்ய பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்கையில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். தங்களை காப்பாற்றிக் கொள்ள சிபிஐ விசாரணை வேண்டாம் என்று சொல்வது…

Read more

வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல்…. நெல்லை ஜங்ஷனில் பேருந்து இயக்கம்….!!!!

மாணவர்கள், மக்கள் நலன் கருதி நெல்லை ஜங்ஷன் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதோடு டவுன் பொருட்காட்சி மைதானத்தில் செயல்படும் பேருந்து…

Read more

பிபர்ஜாய் புயல்: ஒருவர் கூட உயிரிழக்கவில்லை…. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி….!!!!!

பிபர்ஜாய் புயல் காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பிபர்ஜாய்…

Read more

சென்னையில் நாளை முதல் 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை…. வெளியான தகவல்…!!!

சென்னை மாமல்லபுரத்தில் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நாளை முதல் 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையர் சங்கர்…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. எப்போது தெரியுமா…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

 பிரபல குத்துச்சண்டை வீரர் பாக்ஸர் ஆறுமுகம் காலமானார்…. பெரும் சோகம்…!!!

பிரபல குத்துச்சண்டை வீரரும், சார்பட்டா பரம்பரையை சேர்ந்த கடைசி வாரிசுமான பாக்ஸர் ஆறுமுகம் (72) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உ யிரிழந்தார். 1985 காலகட்டத்தில் குத்துச்சண்டை நாக் அவுட்…

Read more

பெற்றோர்களே உஷார்…! புதிய வகை மோசடி…. கோவையில் பரபரப்பு…!!!

 கோவையில் ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக கூறி ரூ. 77 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் 12, 10ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களின் பெற்றோரை குறிவைத்துப் பேசி, ஸ்காலர்ஷிப் பணம் பெற்றுத்தருவதாக 77 லட்சம் வரை…

Read more

BREAKING: விஜய்க்கு வந்தது அரசியல் அழைப்பு….!!

விஜய்யிடம் பரிசு வாங்கிய மாணவி ஒருவர், அவரை அரசியலுக்கு வருமாறு மேடையில் வைத்தே அழைப்பு விடுத்து அரங்கத்தை அதிர வைத்தார். மாணவ -மாணவிகளுக்கு விஜய் விருது வழங்கும் விழா காலை தொடங்கி தற்போது வரை நடந்து வருகிறது. அப்படி, விருது வாங்கிய…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர்…

Read more

அரசு பேருந்துகளில் முதியோர் கட்டணமின்றி பயணிக்கலாம்…. ஜூன் 21 முதல் டோக்கன்…!!!

சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கு முதியோருக்கு டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு ஜூன் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள்…

Read more

நேரு நூலகம் பெயர் மாற்றம்… இனி பிரதமர் நூலகம்…. வெளியான அறிவிப்பு..!!!

டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவன் வளாகத்தில்உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என மத்திய அரசு மாற்றியுள்ளது. முதல் பிரதமர் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமான தின் மூர்த்தி பவனை,…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கையெழுத்து வாங்கிய நீதிமன்ற ஊழியர்கள்…!!!

தமிழகத்தில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனை தொடர்ந்து நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும்…

Read more

BREAKING: 600க்கு 600 மார்க் எடுத்த மாணவிக்கு விஜய் சர்ப்ரைஸ்…. நெகிழ்ச்சியில் கண்ணீர்..!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸை ஸ்பெஷல் பரிசாக வழங்கினார். அந்த பரிசைப் பெற்றுக்கொண்ட நந்தினி கண்ணீர் மல்க விஜய்-க்கு நன்றி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவிக்கு சிறப்பு பரிசு…

Read more

காசு வாங்கி ஓட்டு போடாதீங்க…. நம்ம விரலை வச்சி நம்ம கண்ண குத்துறாங்க…. விஜய் மாஸ் அட்வைஸ்…!!!

தொகை வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. விழா நடக்கும் தொகுதி வாரியாக மாணவர்களுக்கு ஊக்கத் இடத்துக்கு வருகை தந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து வரவேற்பு அளித்தனர். அவர் வீட்டில் இருந்து புறப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் வெள்ளம் அவரை திக்குமுக்காட வைத்துவிட்டது.…

Read more

இனி வரும் காலங்களில்…. அரசியல் குறித்து சூசகமாக பேசிய நடிகர் விஜய்…. மகிழ்ச்சியில் ரசிகாஸ்…!!

தொகை வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. விழா நடக்கும் தொகுதி வாரியாக மாணவர்களுக்கு ஊக்கத் இடத்துக்கு வருகை தந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து வரவேற்பு அளித்தனர். அவர் வீட்டில் இருந்து புறப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் வெள்ளம் அவரை திக்குமுக்காட வைத்துவிட்டது.…

Read more

அடடே பெரிய மனசு சார் உங்களுக்கு…! ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் விஜய்…!!

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த…

Read more

தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….. அப்பாடா விடிவுகாலம் பிறந்தது…!!!

விண்வெளியை ஆராயும் இந்த தொழில்நுட்ப முன்னேற்ற காலத்திலும் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.  மலக்குழி மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழப்புகளை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்…

Read more

ரேஷன்-ஆதார் இணைப்பு…. மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு…. மத்திய அரசு தகவல்…..!!!!!

மானிய விலையில் உணவு தானியங்களை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதற்கு ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்பாக கடைசி தேதி…

Read more

மணிப்பூர் கலவரம்: அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு சம்பவம்…..!!!!

மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் குகி மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக சாதி வன்முறை நடைபெற்று வருகிறது. வன்முறை காரணமாக இதுவரையிலும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் (ஜூன் 15) இரவு மீண்டும்…

Read more

‘விஜய்” ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் குளறுபடி…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த…

Read more

மாணவனை உயிருடன் எரித்து கொன்ற கொடூரர்கள்…. பின்னணி என்ன?…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

ஆந்திரா பாபட்லா மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் அடையாளம் தெரியாத சிலரால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த மாணவன்  அமர்நாத் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியவர்கள் பெட்ரோலை…

Read more

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு!…. இன்னும் 10 நாட்களே இருக்கு…. உடனே வேலையை முடிங்க….!!!!

மத்திய அரசு சார்பாக அதிகமான ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கு ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்விருப்பத்தை நீங்கள் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை எனில், உங்களுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. EPFO சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு வேலை வழங்குனருடன் கூட்டு விருப்ப…

Read more

ஷ்ஷப்பா..! என்னா வெயிலு… “இன்று முதல்” வேதர்மேன் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று சென்னையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக…

Read more

பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு… திமுகவுக்கு அண்ணாமலை கண்டனம்..!!!

முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பிய ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கவுதம் கைது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய கவுதமை கைது செய்து ஈரோடு சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  இந்நிலையில் பாஜக மாநில தலைவர்…

Read more

இன்னும் சற்றுநேரத்தில் புறப்படும் விஜய்…. எதிர்நோக்கி இருக்கும் மாணவர்கள்…!!

விஜய்யை எதிர்நோக்கி மாணவர்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக 10.12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சுமார் 4,500 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. நீலாங்கரை வீட்டில்…

Read more

#JustIn: முதல்வர் குறித்து அவதூறு: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது..!

முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பிய ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கவுதம் கைது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய கவுதமை கைது செய்து ஈரோடு சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read more

“அந்த நாள்” மறந்துட்டீங்களா…? இதெல்லாம் வேண்டாம்…. விஜய்-க்கு அன்புமணி திடீர் எச்சரிக்கை…!!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் போஸ்டர் ஆனது நேற்று வெளியானது. அதில் நான் ரெடி என்ற தலைப்பில் விஜய் வாயில் சிகரெட் பிடிப்பது போன்று இருந்தது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து முக்கிய அறிவுறுத்தல்…

Read more

இனி துறையில்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பாடு என்று தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும்…

Read more

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா ஜூன் 19 முதல் 6 மாதங்களுக்கு மூடல்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் 100க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்ட வரும் நிலையில் இந்த பூங்காவுக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.…

Read more

தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள்…. 500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை…!!!

தமிழக போக்குவரத்துக் கழகத்திற்கு ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிப்பதற்கும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு…

Read more

தமிழ்நாடு வேளாண் பல்கலை 2023-24 மாணவர் சேர்க்கை… தரவரிசை பட்டியல் வெளியீடு…!!!

தமிழகத்தில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பட்டப்படிப்புகள் மற்றும் மூன்று பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான…

Read more

இந்த பாலிசி எடுத்தால் உங்களுக்கு மட்டுமல்ல…. உங்க குடும்பத்துக்கே நன்மை…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!

ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கும் பணத்தை கடைசி காலத்தில் சேர்த்து வைப்பதற்காக மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி திட்டம் உங்களுடைய குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட முழு ஆயுள் காப்பீட்டு…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு…. அரைநாள் விடுமுறை…. வெளியான அறிவிப்பு..!!

தமிழக முழுவதும் மாணவர்களுக்கு கோளை விடுமுறை முடிவடைந்து ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதியும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் வெயில் காரணமாக கூடுதல் விடுமுறை…

Read more

பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்…. மாநில அரசின் அடுக்கடுக்கான அசத்தல் அறிவிப்பு…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 2024 ஆம் வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களை கவரும் விதமாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த இலவச ஸ்மார்ட்போன் திட்டம் யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்றால் மாநில அரசின் சுகாதார காப்பீடு திட்டத்தின்…

Read more

காலி பணியிடங்கள் உயர்வு… தேர்வர்களுக்கு TNPSC கொடுத்த சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக CESSE தேர்வுகள் மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தின் போது 1083 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி அந்த காலி பணியிடங்களை 1230 ஆக உயர்த்தியுள்ளது. இது குறித்து அறிவிப்பு…

Read more

சாதிசான்றிதழ் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள்…. நீதிமன்ற உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கூடங்கள் தொடங்கப்பட்டு விட்டதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கைக்காக சாதி சான்றிதழ் கேட்கப்படும். எனவே சமீப காலமாக சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…

Read more

‘நண்பா, நண்பீஸ்’ பிரமாண்ட ஏற்பாடு தயார்… இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார் நடிகர் விஜய்..!!!

தமிழகத்தில் கடந்த வருடம் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சென்னையில் இதற்கான அரங்கம் பிரம்மாண்டமாக தயார்…

Read more

பான் கார்டை ஆன்லைனில் புதுப்பிக்கணுமா?…. இதோ உங்களுக்கான எளிய வழிமுறைகள்…..!!!!!

பான்கார்டு வைத்திருப்போர் அதில் பதிவாகி இருக்கும் விபரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதாவது எழுத்துப்பிழை, கையொப்பம் (அ) புகைப்படம் பொருந்தாதது உள்பட உங்களது பான்கார்டில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றால், உடனே ஆன்லைன் மூலம் செய்துக்கொள்ளலாம். இப்போது ஆன்லைன் வாயிலாக…

Read more

BREAKING : பாஜகவின் முக்கிய பிரபலம் நள்ளிரவில் கைது…. பெரும் பரபரப்பு….!!!

பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கையாக இருக்கும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் சூர்யாவை கைது செய்ததை அறிந்த பாஜகவினர் காவல் ஆணைய அலுவலகம் முன்பு குவிந்தனர். அவர்கள் திடீரென்று…

Read more

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

ஈரோடு: அந்தியூரில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தியூர், தவிட்டுப்பாளையம், பெருமாபாளையம், நகலூர் முனியப்பன் பாளையம், தோட்டக் குடியாம்பாளையம், தோப்பூர், கரட்டூர், பருவாச்சி, மைக்கேல் பாளையம், கொண்டையம்…

Read more

அதி நவீன வசதிகளுடன் கலைஞர் மருத்துவமனை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை கிண்டியில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதயம், நரம்பியல், மூளை,சிறுநீரகம் மற்றும் மயக்கவியல் பிரிவுகள் உட்பட 10 நவீன அறுவை சிகிச்சை அரங்குகளுடன் செயல்பட உள்ளது. சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 230…

Read more

மெட்ரோ ரயிலில் இனி இதற்கெல்லாம் தடை…. மெட்ரோ நிர்வாகம் புதிய அறிவிப்பு…!!!

சமீபகாலமாக பொது இடங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் செய்வது வழக்கம் ஆகிவிட்டது. இந்த வழக்கம் மெட்ரோ ரயில்களில் அதிகமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜானி ஜானி ஆமாம் அப்பா?…

Read more

உயிரோடு இருக்கும் முதியவருக்கு இறுதி சடங்கு விழா… வியக்கவைக்கும் சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உண்ணாவ் என்ற மாவட்டத்தில் உள்ள கேவானாவை சேர்ந்த 59 வயதான ஜதா சங்கர் என்பவர் உயிருடன் இருக்கும் போதே தனது சவப்பெட்டியை செய்தார். அவர் இறந்த பிறகு அவரது சந்ததியினர் அதை நிறைவேற்றுவார்களா என்ற சந்தேகத்தில் அவரே வியாழக்கிழமை…

Read more

IAS, IPS இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு AICSCமையம் நடத்தும் முதன்மை தேர்வுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சேர…

Read more

சொந்தமாக தொழில் தொடங்க விருப்பமா….? மெட்ரோ ரயில் நிலையம் சார்பாக வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

வணிக வளாகம் மற்றும் அலுவலகம் ஆகியவற்றை சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு ஆலோசனை கூட்டமானது அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோடு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிதி இயக்குனர் டாக்டர் பிரசன்ன குமார் ஆச்சாரியா தலைமையில் நடைபெற்றது.…

Read more

PET பீரியடை கடன் கேட்கக்கூடாது…. மற்ற ஆசிரியர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்…!

பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் கேட்க வேண்டாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன. நீங்கள் விளையாடுவதை கைவிடக்கூடாது. அதற்குத்தான் விளையாட்டு…

Read more

இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகரம் தேவை…. அது இந்த மாநிலம் தான்…. வித்யாசாகர் ராவ் கருத்து…!!!

இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகரம் தேவை என்று மகாராஷ்டிர முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முக்கிய கருத்துகளை தெரிவித்ததை தொடர்ந்து நாட்டின் இரண்டாவது தலைநகராக வருவதற்கான அனைத்துத் தகுதிகளும் ஐதராபாத்திற்க்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகரம் தேவை என்று அரசியல் சாசனத்தில்…

Read more

கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதங்களுக்கு மூடல்…. வருத்தத்தில் குட்டீஸ்…!!!

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா வரும் ஜூன் 19ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா. இந்நிலையில், இந்த சிறுவர் பூங்காவை…

Read more

Other Story