இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகரம் தேவை…. அது இந்த மாநிலம் தான்…. வித்யாசாகர் ராவ் கருத்து…!!!

இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகரம் தேவை என்று மகாராஷ்டிர முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முக்கிய கருத்துகளை தெரிவித்ததை தொடர்ந்து நாட்டின் இரண்டாவது தலைநகராக வருவதற்கான அனைத்துத் தகுதிகளும் ஐதராபாத்திற்க்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகரம் தேவை என்று அரசியல் சாசனத்தில்…

Read more