• June 16, 2023
இப்படி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்…. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

வாகனம் ஓட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில்  வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட…

Read more

FLASH NEWS: செந்தில் பாலாஜிக்கு 8 நாட்கள் கஸ்டடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறையின் மனு மீதான விசாரணையில், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க…

Read more

BREAKING: செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடையாது… நீதிபதி அல்லி மறுப்பு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முதன்மை அமர்வு நீதிபதி அல்லி மறுப்பு தெரிவித்துவிட்டார். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அமைச்சர் தரப்பில் இருந்து ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த அல்லி, தற்போது மனுவை…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி…

Read more

1கோடிக்கு இட்லி சாப்பிட்ட அதிமுகவினர்…. ஆர்.எஸ்.பாரதி காட்டம்…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றம் அடைவது ஏன் என அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி,…

Read more

டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

பெண் எஸ் பி- க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 68 சாட்சிகளிடம் விசாரணை முடிந்த நிலையில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.…

Read more

தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்… விரைவில் வெளியாகும் அரசாணை…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அரசாணை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்பு 4% வரைக்கும் வழங்கப்பட்டு விட்டது. இப்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஜூலை…

Read more

ஆர்டிசி ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. சம்பள உயர்வு வழங்க அமைச்சரவை ஒப்புதல்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் அரசு நடத்தும் சாலை போக்குவரத்துக் கழகங்களின் (ஆர்டிசி) ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதியத்தை 15 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அதோடு இதற்குரிய செலவு ரூ.45.13 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுதவிர 4 வருடங்களில் சுமார்…

Read more

JUSTIN: பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்…. பரபரப்பு…..!!!!

திருச்சி தனியார் பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் 3 இடம்பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவின்போது சாமியான பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதினர். தற்போது மாணவர்களுக்கு…

Read more

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே போட்டோ ஸ்டூடியோவில் திடீர் தீவிபத்து…. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்….!!!!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. இதனிடையே சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள்…

Read more

“சட்டவிரோதமான செயல்”…. தடுக்க சென்ற போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி…. பெரும் பரபரப்பு…..!!!!

கர்நாடகா மாநிலம் கலபுருகி மாவட்டத்திலுள்ள பீமா நதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் தடுக்க சென்றனர். அப்போது கொள்ளையர்கள் காவல்துறை அதிகாரி மீது ட்ராக்டர் ஏற்றி கொலை செய்தனர். இதையடுத்து காவல்துறை அதிகாரி என்று பாராமல் அவர்…

Read more

“முத்தான முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்”…. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு….!!!!

முத்தான முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களை முத்திரை திட்டங்கள் என்று வகைப்படுத்தி விரைவில் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தவேண்டிய…

Read more

அவங்க வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?…. ஆர்.எஸ்.பாரதி கேள்வி….!!!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தததாவது “தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?. பா.ஜ.க மிரட்டலுக்கு பயந்து மாற்று கட்சிக்கு எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தவர் இபிஎஸ். மருத்துவமனையில் செந்தில்…

Read more

இது கூட தெரியாமல் EPS முதல்வராக எப்படி இருந்தார்?…. ஆர்.எஸ்.பாரதி பேச்சு…..!!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது “முதல்வர் வைத்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் தரவில்லை இபிஎஸ். செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன நடக்கிறது என பார்த்து வருமாறு முதல்வர் கூறியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் அமலாக்கத்துறை அதிகாரி போல் பேசி இருக்கிறார். மாரடைப்பு…

Read more

“விபத்து காப்பீட்டு திட்டம்”….ஐஆர்சிடிசி வெளியிட்ட மிக முக்கிய தகவல்…..!!!!!

அண்மையில் ஒடிசாவில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், அதில் சிலர் மட்டுமே காப்பீடு பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் காப்பீடு பெறுவது அவசியம் என்பது குறித்து ரயில்வே…

Read more

இனி அரிசி, கோதுமை விற்பனை கிடையாதா?…. மத்திய அரசு எடுத்த முடிவு….!!!!

பல்வேறு மாநில அரசுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்திய உணவு கழகத்தின் கையிருப்பிலுள்ள அரசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படாது என்று முடிவுசெய்துள்ளது. ஏனெனில் இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி…

Read more

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

டெல்லியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் அதிகாரப்பூர்வ இல்லமான தீன் மூர்த்தி வீட்டில் 16 வருடங்கள் வாழ்ந்தார். அவரது நினைவாக கடந்த 1964-ம் வருடம் முதல் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகிறது. அதோடு ஒரு தன்னாட்சி…

Read more

ஏழை பெண்களின் திருமணத்திற்காக உதவித்தொகை…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய-மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி இருக்கிறது. அந்த வகையில் வருமானத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்களின் நலனுக்காக பஞ்சாப் மாநில அரசு சூப்பர் திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்தி இருக்கிறது. இத்திட்டம் வாயிலாக சமூகத்தின் அடித்தட்டு நிலையிலுள்ள பெண்கள்…

Read more

இனி மத மாற்றம் தடை சட்டம் ரத்து…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

முந்தைய பா.ஜ.க அரசால் நிறைவேற்றப்பட்ட மத மாற்றம் தடை சட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா முடிவுசெய்திருக்கிறது. சமீபத்தில் கர்நாடகாவில் பொறுப்பேற்றுக்கொண்ட காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் மத மாற்றத்தை தடுப்பதை நோக்கமாக கொண்ட சட்டத்தை ரத்து…

Read more

BREAKING: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்… பெரும் எதிர்பார்ப்பு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்க ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். அமலாக்கத்துறை கைதை பரிந்துரையில் குறிப்பிடாததால் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள்…

Read more

5 புது வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்…. ரயில் பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்திய ரயில்வேயானது தொடர்ந்து தன் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது. ரயில்வேயில் அதிகவேக ரயில்களின் அறிமுகங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மேலும் 5 புது வழித் தடங்களில் தொடங்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரையிலும் 18 வழித் தடங்களில் வந்தே…

Read more

எச்சரிக்கை அறிவிப்பு: இன்று 11 மணிக்கு மேல் வெளியே செல்ல வேண்டாம்….!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் என்பதால்  இன்று வெளியே செல்ல வேண்டாம்11AM – 3PM வரை வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூரில் வெப்பநிலை 41-42 c ஆக…

Read more

தமிழகம் முழுவதும் இனி தடையில்லா மின்சாரம்… மின்வாரியம் அதிரடி உத்தரவு…!!

தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரிய நிர்வாக இயக்குனர்…

Read more

ஒரு டைம் டெபாசிட் செய்தால் போதும்…. இரட்டிப்பாக கிடைக்கும் பணம்…. போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்…..!!!!

இப்போது ​​5 வருடங்களுக்கு அஞ்சல் அலுவலக நேர வைப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் உங்களுக்கு 7.5% வட்டியானது கிடைக்கும். ரூ.5,00,000 போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்நிலையில் 5 வருடங்களுக்கு பின் 7.5% வட்டியாக…

Read more

ஜியோ வாடிக்கையாளர்களே!… கம்மியான விலையில் ரீசார்ஜ் பிளான்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!

ரிலையன்ஸ் ஜியோ அண்மையில் Jio Saavn சந்தா உள்பட வரம்பற்ற டேட்டா அழைப்பு மற்றும் தொகுக்கப்பட்ட பலன்களை விரும்பும் பயனர்களுக்காக புது ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டங்கள் ரூ.269-ல் துவங்கி ரூ.789 வரை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் காலாண்டு…

Read more

போடு செம!…. திருமணமான பெண்களுக்கு ரூ.5,000…. மோடி அரசின் அசத்தலான திட்டம்……!!!!!

கர்ப்பிணி பெண்மணிகளுக்காக பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை மோடி அரசாங்கம் துவங்கியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு ரூ.5000-ஐ முழுமையாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும், எவ்வித நோய்…

Read more

நர்சிங் மாணவியை கொன்ற அத்தான்…. பின்னணி என்ன?…. விசாரணையில் வெளியான பகீர் தகவல்…..!!!!

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் 19 வயது நர்சிங் மாணவி சிரிஷா என்பவர் உயிரிழந்தார். இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இந்நிலையில்  மாணவியின் இறப்பில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிரிஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில்,…

Read more

உலகமே வியந்த அதிசய குழந்தை… 4 கால்கள், 4 கைகள், 2 இதயங்கள்…. 20 நிமிடத்தில் பிரிந்த உயிர்…!!

பீகார் மாநிலத்தில் சரண் என்ற மாவட்டத்தில் சாப்ராவில் பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் நான்கு கால்கள், நான்கு கைகள், 4 காதுகள் மற்றும் இரண்டு முதுகுகள் கொண்ட குழந்தை பிறந்துள்ளது. அதேசமயம் குழந்தைக்கு இரண்டு இதயங்களும் இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. குழந்தையின்…

Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கட்டாய உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சுப்பிரமணியன் என்ற தொடங்கி வைத்தார். இது குறித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், 104 மற்றும்…

Read more

அதிமுக – ஆளுநர் சந்திப்பு…. “இது தான் அவர்கள் வரலாறு”…. திமுக பதில்..!!!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கையொப்பமிட்டு கொடுத்த கடிதத்தை ஆளுநர் ரவியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழங்கினர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்பி…

Read more

செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடருவார்…. அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக கோரி ஆளுநர் கடிதம் எழுதி இருந்ததாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மே 31ஆம் தேதி ஆளுநர் ரவி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், ஜூன் 1ஆம் தேதியே முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதில்…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

தமிழகத்தில் மின் தடை ஏற்படும் பகுதிகள்: குடியாத்தம், செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, பிச்சனூா், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, நெல்லூா்பேட்டை, கீழ்ஆலத்தூா், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி, பரவக்கல், காா்கூா், கதிா்குளம், மீனூா், குளிதிகை, செண்டத்தூா், பனந்தோப்பு, போ்ணாம்பட்டு, பாலூா்,…

Read more

ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை இப்படியும் சேர்க்கலாம்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

ரேஷன் அட்டை என்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முக்கிய ஆவணமாகவும் இருப்பிட சான்றாகவும் பார்க்கப்படுகிறது. ரேஷன் கார்டு இருப்பதால் நியாய விலை கடைகள் மூலமாக மலிவு விலையில் பொருட்களையும், அரசின் நலத்திட்டங்களையும் மக்கள் பெற்று பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய…

Read more

இந்தியாவிலேயே முதல்முறையாக தொல்லியல் பாடப்பிரிவு… மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை…!!

இந்தியாவிலேயே முதல்முறையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறைக்கான பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் புதிய பாடத்திட்டத்தில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையான தொல்லியல் துறைக்கான படிப்புகள் மனோன்மணிய சுந்தரனார்…

Read more

வாவ் அசத்தல்…! இனி படுக்கை வசதியோடு 80 வந்தே பாரத் ரயில்கள்…. ஒப்பந்தம் போட்ட இந்திய ரயில்வே…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குனர் பூபதி பள்ளி கல்வி இயக்கக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் பணியிடத்திற்கு…

Read more

இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப பதிவு… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு அடுத்த வாரம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மருத்துவ படிப்பில் மத்திய அரசின் பொது கலந்தாய்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தமிழகத்தில் கடந்த ஆண்டு போலவே…

Read more

இந்த ரயில்களுக்கு முதலில் வழிவிடணுமா?…. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

குறிப்பிட்ட சிறப்புமிக்க ரயில்கள் வரக்கூடிய வழியில், வேறு ரயில்கள் வந்தால் அதனை நிறுத்தி இந்த முக்கிய ரயில்களுக்கு வழி விடப்படும். சிறப்புவாய்ந்த நோக்கங்களுக்காக இந்த ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. இந்திய ரயில்வேயின் முன்னுரிமை கொண்ட ரயில்கள் எது?, அதன் சிறப்பு…

Read more

வாகனங்களில் பொருத்தும் காற்று மாசு கண்டறியும் கருவி… அசத்தும் சென்னை ஐஐடி…!!!

இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பொருத்தக்கூடிய காற்று மாசுபாட்டை கண்டறியும் கருவியை தற்போது சென்னை ஐஐடி ஆராய்ச்சி குழு வடிவமைத்துள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு சில தொலைவில் கூட சாட்டின் தரம் மாறக்கூடும். அதனால் காற்றின் தரத்தை ஒரே…

Read more

சிறை காவலர்கள் பிடியில் செந்தில் பாலாஜி…. இதற்கு மட்டுமே அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகின்ற ஜூன் 28 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு… ஜூன் 19க்குள் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் மணமொத்த மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் வருகின்ற ஜூன் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த மே மாதம்…

Read more

சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வோர் கவனத்திற்கு…. இனி இது கட்டாயம்?…. மிக முக்கிய தகவல்….!!!!

சென்ற சில காலாண்டுகளில் அஞ்சல் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி அளிக்கப்படுவதால், அவற்றில் மக்கள் செய்யும் முதலீடு அதிகரித்திருக்கிறது. பாதுகாப்பான (அ) உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களின் புகழ் அதிகரித்திருக்கிறது. எனினும் இதனுடன்…

Read more

யாரும் செய்யாத சாதனை…. இவரால் கோவைக்கே பெருமை…. இந்த மாமனிதர் யார் தெரியுமா….???

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியில் வசிப்பவர் விஷ்ணு ராம். சைக்கிலிஸ்ட் ஆன இவர் பெண் குழந்தைகளின் கல்வி வலியுறுத்தும் விதமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார். பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவும் விதமாக இவர் மேற்கொண்ட சைக்கிள் பயணம் ஆனது…

Read more

விவசாயிகளே இனி ஹேப்பியோ ஹேப்பி தான்…. உங்க ஊருக்கும் வருகிறது லூலு…!!

கடந்த வருடம் கோவை மாநகரில் லூலு ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமானது ஏற்கனவே கேரளா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஹைப்பர் மார்க்கெட், மால் அமைக்கும் பணிகளையும் இந்த…

Read more

10, 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் ஜூன் 20-ல் வெளியீடு…. தேர்வுத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் மே மாதம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக அரசு…

Read more

சென்னையில் விரைவில் வருகிறது லுலு மால்…. அரசின் வேற லெவல் பிளான்… மக்களுக்கு குஷியான செய்தி…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக தமிழகத்தில் அந்நிய முதலீடுகள் தொடர்பான விவரங்களை பட்டியலிட்டார். அப்போது கோவையைப் போல சென்னையிலும் லூலு மால் அமைய இருப்பதை அவர் உறுதி செய்தார். இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும்…

Read more

இனி கொடைரோடு ரயில் நிலையத்தில் இந்த 2 ரயில்களும் நின்று செல்லும்… வெளியான உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் ஆனது கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வரை பத்துக்கு மேற்பட்ட ரயில்கள் நின்று சென்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து ரயில்களுமே நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வரும்…

Read more

சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜிஎஸ்டி சாலையில் பறக்கலாம்… வெளியான அறிவிப்பு..!!

கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அமைவதால் அரசின் முழு கவனமும் ஜிஎஸ்டி சாலையை நோக்கி திரும்பி உள்ளது. அதன்படி ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தாம்பரம் -முடிச்சூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சாலை விரிவாக்க பணிகள் குறித்து தற்போது அசத்தலான அப்டேட்…

Read more

ஆதாரை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க…

Read more

Other Story