விமான நிலையத்தில் நாயுடன் வந்த பெண் பயணி… பயணம் செய்ய மறுப்பு தெரிவித்த ஊழியர்கள்… அங்கேயே விட்டு விட்டு சென்ற பெண்… அடுத்து நடந்த சம்பவம்…!!!
பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் விமான நிலையத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதால், ஒரு பெண் பயணி தனது செல்ல நாயை விமான நிலையத்திலேயே விட்டு சென்றுள்ளார். இந்த நாய் பிராகிசெபாலிக் இனத்தைச் சேர்ந்தது என்பதால், விமானப் பயணத்தில்…
Read more